சுகாதாரக்கேடு

Update: 2023-04-23 16:47 GMT
களக்காடு பழைய பஸ் நிலையம், கோவில்பத்து, சிவந்தி ஆதித்தனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்