துர்நாற்றம்

Update: 2022-10-23 11:14 GMT

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பார்க் எதிரில் உள்ள சாலையில் சிலர் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் உணவு கழிவுகளை தெருநாய்கள் சாலையில் இழுத்துவந்து போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரத்தில் உணவு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்