புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-15 11:38 GMT



வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் சாலை ஓரம் குப்பைகளை கொட்டி மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சர்வீஸ் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் அவதியுடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்