வேலூர் சைதாப்பேட்டை கன்னாரத்தெரு நுழைவு பகுதியில் இரவில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் குப்பைகள் கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
வேலூர் சைதாப்பேட்டை கன்னாரத்தெரு நுழைவு பகுதியில் இரவில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் குப்பைகள் கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.