குப்பைகள் முறையாக அகற்றப்படுமா?

Update: 2024-05-05 17:35 GMT

திருப்பத்தூர் அருகே சி.கே.ஆசிரமம் பகுதியில் குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி உள்ளது. அந்தக் குப்பைகளை முறையாக அள்ளாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைத்தொட்டிக்கு வெளியே குப்பைகளை போட்டுச் செல்கின்றனர். அந்தக் குப்பைத்தொட்டிகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துளசிராம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்