பிளாஸ்டிக் கழிவுகள் தீவைத்து எரிப்பு

Update: 2023-03-15 11:49 GMT

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரியில் உள்ள 2-வது மண்டல அலுவலகம் அருகில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் தினமும் பிளாஸ்டிக் கழிவுகளை தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.


மேலும் செய்திகள்