கால்வாயில் குவியும் குப்பைகள்

Update: 2024-03-03 17:22 GMT

வேலூர் வசந்தபுரம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்வதில்லை. கழிவுநீர் தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்