திருப்பத்தூர் ஈத்கா சாலையில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மாதேஸ், திருப்பத்தூர்.