சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-07-07 20:13 GMT

திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவற்றை சில மர்மநபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்க்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்