திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பைகள், கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால், அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாகரன், பாச்சல்.