குப்பைகள் தீ வைத்து எரிப்பு

Update: 2024-02-11 17:08 GMT

வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் பள்ளியின் பின் பக்க கேட் அருகில் 5-வது தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை எரிப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-அருண்குமார், ரங்காபுரம். 

மேலும் செய்திகள்