ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள்

Update: 2024-04-21 16:38 GMT

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் கொட்ட முடியாமல் சாலையோரம் வீசி செல்கிறார்கள். ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை மற்ற இடங்களில் பகிர்ந்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கேசவன், அச்சமங்கலம்.

மேலும் செய்திகள்