ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள்

Update: 2024-03-10 17:35 GMT

திருப்பத்தூரில் இருந்து பாச்சல் செல்லும் மேம்பாலம் அருகில் ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலைகள் ஓரம் கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை அந்தந்த இடங்களில் வைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தோஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்