ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-09-06 11:42 GMT


திருப்பத்தூர் பஸ் நிலையம் வழியாக மடவாளம் வரை செல்லும் ஏரிக்கரை பகுதியில் இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்பட குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏரியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்