குப்பைகளை எரிப்பது தடுக்கப்படுமா?

Update: 2024-01-28 18:06 GMT

திருப்பத்தூர் அருகே உடையாமுத்தூர் ஊராட்சி சமத்துவபுரத்தின் முன்பு செல்லும் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல்முருகன், உடையாமுத்தூர்.

மேலும் செய்திகள்