நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி

Update: 2024-04-21 16:33 GMT

திருப்பத்தூர் அருகே காந்திபுரத்தில் குப்பைத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அந்தக் குப்பைகளை அள்ளாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டி அருகே கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்