குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள்

Update: 2024-09-15 20:00 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குவித்து வைக்கப்பட்டு உள்ள குப்பைகள் வெகுநாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. மேலும் குப்பை வண்டிகளும் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி பள்ளி மாணவ- மாணவிகள் அவதியடைகின்றனர். குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதாகர், கொரட்டி.

மேலும் செய்திகள்