நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-06-02 15:49 GMT
சென்னை சேத்துப்பட்டு தாஸ்புரம் பகுதியில் உள்ள மகளிர் பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் இருக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. மேலும் நடைபாதையை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால் உடைந்தும் காணப்படுகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும் வடிகாலை சரி செய்யவும், குப்பைகளை தினமும் அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

மேலும் செய்திகள்