குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2023-05-17 12:40 GMT

ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள தலைமை தபால் நிலையம் பின்புறம் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் குப்பைகளையும் காய்கறி கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்