குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-08 14:36 GMT

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றது. இதனால் அங்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்