சுற்றுச்சூழல் மாசு

Update: 2022-10-02 14:55 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் நகர்  பகுதி சாலைகளில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து காணப்படுகிறது. குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளே அதிக அளவில் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளில் குப்பைகள் வீசுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்