ஊருணி தூர்வாரப்படுமா?

Update: 2022-08-22 12:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர்ப்பகுதியில் சோத்து ஊருணி உள்ளது. இந்த ஊருணி பராமரிப்பின்றி குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன், நீர் தட்டுப்பாடும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்