தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-08-21 15:35 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாராப்படாமலும், அதனருகே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளும் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அங்குள்ள ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரவும், குப்பைகளை அள்ளுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்