சுகாதார சீர்கேடு

Update: 2022-08-12 13:54 GMT

ஊட்டியில் மான் பூங்காவுக்கு செல்லும் வழியில் ரெயில்வே பாலத்துக்கு அருகே கடந்த சில நாட்களாக குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்