சுகாதார சீர்கேடு

Update: 2022-08-09 14:02 GMT
பொள்ளாச்சி அருகே உள்ள நா.மூ.சுங்கம், அங்கலக்குறிச்சி பகுதிகளில் ரோட்டோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலம் என்பதால் குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்