தொற்றுநோய் பரவும்அபாயம்

Update: 2022-08-07 16:20 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி 9-வது வார்டு மாரியம்மன் கோவில் பின்புறம் சிலர் திறந்த வெளியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்