குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-06 15:38 GMT

பெரம்பலூர் தீரன் நகரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் காற்றில் பறந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மேலும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்