குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-07-31 12:35 GMT

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எஸ்.டி.ஆர்.நகர் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் இருக்கிறது. தற்போது பெய்த மழையால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்