குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-29 06:45 GMT
கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து உப்பலவாடி செல்லும் சாலையில் தினந்தோறும் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சரிவர அள்ளிக் செல்வதில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அங்கு சுற்றி திரியும் பன்றிகள், மாடுகள் குப்பைகளை கிளறி வருகிறது. ஆகவே தினமும் காலை, மாலை நேரங்களில் குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்