சுகாதார சீர்கேடு

Update: 2023-09-10 18:11 GMT
பரங்கிப்பேட்டை வானுவர் தெருவில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவதால் அப்பகுதியில் காய்கறிகழிவுகள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்