குப்பைக்கு தீ

Update: 2023-09-10 11:18 GMT

கோவை பி.ஆர். நகர் கண்ணபிரான் மில் ரோடு பகுதியில் பொது இடத்தில் குப்பைகளை கொட்டி வைத்து உள்ளனர். மேலும் அங்கு காய்ந்த மரக்கிளைகளும் போட்டு வைக்கப்பட்டு உள்ளது. சிலர், அதில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே குப்பை கிடங்காக மாற்றப்பட்டு உள்ள அந்த பொது இடத்தை மீட்க வேண்டும்.

மேலும் செய்திகள்