குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-23 10:34 GMT

கோவை மாநகராட்சி 49-வது வார்டுக்கு உட்பட்ட பழையூர் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது தவிர சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்