குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-08-16 17:22 GMT

சேலம் மல்லமூப்பன்பட்டி பஞ்சாயத்து காந்திநகருக்கு குப்பை வண்டி வருவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு வாரத்திற்கு 2 முறையாவது குப்பை வண்டிகள் குப்பைகளை சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், சேலம்.

மேலும் செய்திகள்