கோழி கழிவுகளால் தூர்நாற்றம்

Update: 2023-08-09 15:57 GMT

திருவண்டார்கோவில் பகுதியில் இருந்து கொத்தபுரிநத்தம் செல்லும் வழியில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்கையில் தூர்நாற்றம் வீசுகிறது. இதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சுத்தம் செய்வார்களா?

-திருவிக்ரமன், திருவண்டார்கோவில்

மேலும் செய்திகள்