மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இது துர்நாற்றம் வீசுவதால் மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் நலன்கருதி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இது துர்நாற்றம் வீசுவதால் மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் நலன்கருதி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.