சுகாதார சீர்கேடு

Update: 2023-07-30 10:16 GMT

திருப்பூர் காந்திநகர் 3-வது வீதி ஏ.வி.பி.லே. அவுட் பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே குப்பை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்