தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-07-23 14:29 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி 9-வது வார்டு பகுதிகளில் மாரியம்மன் கோவில் அருகே கழிப்பறை வசதி வேண்டும். இப்பகுதியில் சிலர் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புதிய கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்