குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-19 09:24 GMT

கோத்தகிரி மாநகராட்சி 38-வது வார்டு தொண்டாமுத்தூர் ரோடு சின்மயா நகரில் கியூரியோ கார்டன் சந்திப்பில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அங்கு சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க அதிகரிரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்