பள்ளி எதிரில் குப்பை

Update: 2023-06-21 17:26 GMT

பாகூர் காமராஜர் நகர் பகுதியில் குப்பை வண்டி சரிவர வராததால் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ரோட்டிலும், குப்பை தொட்டியிலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்