சுகாதார சீர்கேடு

Update: 2023-06-18 13:57 GMT

ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் குப்பை கிடங்கு உள்ளது. ஆனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொண்டு வந்து ஆங்காங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள். குப்பைகள் சேகரிக்கும் சுகாதார பணியாளரும் குப்பைகளை அப்படியே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இறைச்சி கடைகளின் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. குப்பைகளை ஆங்காங்கே கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்