குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2023-06-14 15:24 GMT


நாகப்பட்டினம் நாடார் தெருவில் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்