குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-05-21 17:23 GMT
கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்காரத்தெருவில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை பன்றிகள் கிளறுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்