மலைப்பாதையில் வீசப்படும் குப்பைகள்

Update: 2023-05-17 17:23 GMT

கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையோரத்தில் தண்ணீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பைகளை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வீசிச்செல்கின்றனர். இதனால் அங்குள்ள வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிடும் அபாயம் உள்ளது. எனவே பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்