குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2023-05-17 14:56 GMT

வெள்ளோடு அருகே பெரலி மேடு என்ற ஊரையொட்டி உள்ள வாய்க்கால் கரையில் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிகிறார்கள். இதனால் அங்குள்ள மரங்களும் தீப்பிடித்து எரிந்து சேதமடைகின்றன. இதன் காரணமாக புகைமூட்டமாக காணப்படுகிறது. மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பைகள் தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்