பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-05-14 16:30 GMT
பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மாரியம்மன் கோவில் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதை பன்றிகள் கிலறுவதால், சுகாதார சீ்ர்கேடு ஏற்பட்டு வருகிறது. அருகில் அங்கன்வாடி மையம் உள்ளதால், அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளுவதோடு, பன்றிகளையும் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்