சுகாதார சீா்கேடு

Update: 2023-04-30 17:59 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு ரோடு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்