கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2023-04-26 14:58 GMT

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கொல்லபட்டி ஊராட்சியில் கழிப்பறை இடிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் கட்டிட கழிவுகள் அகற்றாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கழிப்பறை கட்டும் பணி தொடங்காமல் உள்ளது. எனவே அதிகாரிகள் கட்டிட கழிவுகளை அகற்றிவிட்டு, கழிப்பறை கட்டும் பணியை தொடங்க ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்