கால்வாயில் குவியும் குப்பைகள்

Update: 2022-04-23 14:57 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் பாரதிதாசன் தெருவில் உள்ள் கழிவுநீர் கால்வாயானது குப்பைகளால் நிரப்பட்டுள்ளது. தூர்வார இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலை கடந்த 2 மாதங்களாக தொடர்கிறது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் குப்பைகள் சேராதவாறும், அடிக்கடி தூர்வாரவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்