குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2023-04-19 17:36 GMT
பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கெடிலம் ஆற்றங்கரையோரம் எரியூட்டப்படுகிறது. இதனால் வெளியேறும் புகை மண்டலத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்