குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-04-19 17:35 GMT
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் அருகே குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழித்தப்படி செல்லும் நிலை உள்ளது. மேலும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்